சென்னை ரயில்வே வாரிய தேர்வினை தமிழிலேயே நடத்துக: சு.வெங்கடேசன் எம்பி

by Editor / 28-04-2022 07:10:58pm
சென்னை ரயில்வே வாரிய தேர்வினை தமிழிலேயே நடத்துக:  சு.வெங்கடேசன் எம்பி

சென்னை ரயில்வே வாரியத்தின் மூலம் 601 ரயில் நிலைய அதிகாரிகளுக்கான தேர்வு, 2020ல் தமிழ்நாட்டிலேயே நடைபெற்றது. அதன் 2ம் நிலை தேர்வுக்கான மையங்களை ஜம்மு-காஷ்மீரிலும், மைசூருவிலும் வைப்பது நியாயமில்லை. இந்த தேர்வினை தமிழ்நாட்டிலேயே நடத்துங்கள், தமிழிலேயே நடத்துங்கள் என்று சென்னை ஆர்ஆர்பி தலைவருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

 

Tags :

Share via