ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து 5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணி

by Staff / 07-05-2022 02:28:35pm
ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து 5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணி

மகாராஷ்டிரா ஹரியானா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர் தொழிலாளர்கள் தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

Tags :

Share via