இந்தூரில் இரண்டு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 7 பேர் உடல் கருகி பலி

by Staff / 07-05-2022 03:16:15pm
இந்தூரில் இரண்டு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 7 பேர் உடல் கருகி பலி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் 9 பேர் மீட்கப்பட்டு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் காலனி பகுதியில் அதிகாலையில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கும் இந்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags :

Share via