இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை பிரதான வாயிலில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு

by Staff / 08-05-2022 01:26:59pm
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை பிரதான வாயிலில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு

தார்மசாலா சட்டமன்ற கட்டடத்தின் வாயிற்கதவு மதில் ஆகியவற்றில் கால் காலிஸ்தான் கொடிகள் கட்டியதை அறிந்த காவல்துறையினர் அவற்றை உடனடியாக அகற்றினர். பஞ்சாபில் இருந்து வந்து சுற்றுலா பயணிகள் நேற்று இரவோ அல்லது இன்று அதிகாலை காலிஸ்தான் கொடிகளை கட்டி இருக்கக்கூடும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த செயலை கண்டித்து மாநில முதல் அமைச்சர் ஜெயராம் தாக்கூர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via