டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

by Staff / 14-05-2022 12:17:09pm
டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

டெல்லியில் நேற்று மாலை வணிக வளாகத்தில் தீப்பிடித்ததில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர் 40 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் டெல்லியின் மேற்கு பகுதியான மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி வணிக வளாக கட்டிடத்தில் நேற்று மாலை நாலரை மணி அளவில் தீப்பிடித்தது கட்டடம் முழுவதும் வேகமாக பரவியது கிரகமாக எறிந்ததால் அதனுள்ளே அலுவலகங்களிலும் கடைகளிலும் இருந்த பலர் உயிர் தப்ப போராடினர் சிலர் மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்தனர் தீ வேகமாக பரவியது மூன்று மாடிகளும் கருகிச் சாம்பலாகின 30 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி 50க்கும் மேற்பட்ட உயிருடன் மீட்டனர் தீ அணைக்கப்பட்டது அதில் உயிரிழந்த 27 உடல்கள் மீட்கப்பட்டன 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் நள்ளிரவில் தீ முழுவதும் அளிக்கப்பட்டது கட்டட உரிமையாளர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர் கட்டிடத்தில் ஒரே ஒரு குறுகிய படிக்கட்டு தான் இருந்தது என்றும் தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்றும் தெரிவித்த தீயணைப்பு அதிகாரிகள் கட்டிடத்திற்கு தீயணைப்பு துறையினர் அனுமதியும் இல்லை என்றும் தெரிவித்தனர் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிர வைத்துள்ளார் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ட்விட்டர் பதிவில் வேதனையைத் வெளிப்படுத்திய பிரதமர் மோடி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,நிர்மலா சித்ராமன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் உள்ளிடோறும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via