தீர்ப்பாயங்கள் கவிழ்ந்து விட்டால் எப்படி நீதி கிடைக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி

by Staff / 14-05-2022 12:24:05pm
தீர்ப்பாயங்கள் கவிழ்ந்து விட்டால் எப்படி நீதி கிடைக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி

 காலியிடங்களை நிரப்பவிடடால் தீர்ப்பாயங்கள் வீழ்ச்சி அடைவதாதை  தடுக்க முடியாது என்று  உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம்  சிஐடி உள்ள காலியிடங்களை தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மொத்தமுள்ள அறுபத்தி ஒம்போது தீர்ப்பாயங்கள் இன் 40 காலி இடங்களாக இருப்பது சுட்டிக்காட்டியது மீதமுள்ள 29 தீர்ப்பாயங்கள் நடுவர்கள் பதவி விலகினாதீர்ப்பாயம் ஆக கவிழ்ந்துவிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். யாரும் விசாரிக்க வில்லை என்றால் தீர்ப்பாயங்கள் எப்படி நீதியை வழங்க முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜூலை மாதத்திற்குள் முப்பத்தி நான்கு காலியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via