வைஷ்ணவா தேவி கோவிலில் இருந்து அடிவாரம் வந்த பேருந்தில் தீ விபத்து 4 பேர் உயிரிழப்பு

by Staff / 14-05-2022 12:34:29pm
வைஷ்ணவா தேவி கோவிலில் இருந்து அடிவாரம் வந்த பேருந்தில் தீ விபத்து 4 பேர் உயிரிழப்பு

ஜம்முவின் காற்றாலை நோக்கி வைஷ்ணவ தேவி கோவில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தில் தீப்பிடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர் வைஷ்ணவதேவி கோவிலுக்கு செல்ல கட்ரா  மலை அடிவாரம் நகரமாகும். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.

 

Tags :

Share via