போர் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு

by Staff / 24-05-2022 03:20:46pm
போர் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு

 உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் போர் வன்முறை மனித உரிமை மீறல்கள் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது அகதிகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via