மகளுக்கு பாலியல் தொல்லை ஒட்டுநருக்கு 6 ஆண்டு சிறை

by Staff / 24-05-2022 03:27:11pm
 மகளுக்கு பாலியல் தொல்லை ஒட்டுநருக்கு 6 ஆண்டு சிறை

ஈரோடு சாஸ்திரி நகரில் தனது எட்டு வயது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஒட்டுநர் தீனதயாளன் என்பவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர்.மாலதி தீர்ப்பு

மேற்படி வழக்கில்  பாதிக்கப்பட்ட குழந்தைக்கு  நிவாரணத் தொகை ரூ. 100,000 தமிழக அரசு பாலியல்  தொந்தரவினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து            வழங்க வேண்டும் என்று  தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.   மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஒரு மாத காலத்திற்குள் இழப்பீட்டுத் தொகை   செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

 

Tags :

Share via