சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை - மாநகராட்சி நிர்வாகம்
சென்னை கடற்கரையில் பிரத்யேக நடைபாதையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி எனவும்,
நடைபயிற்சி செல்வோருக்கும் அனுமதி எனவும்,-ஒமிக்ரான் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல்பரப்பில் அனுமதியில்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Tags :