சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை - மாநகராட்சி நிர்வாகம்

by Editor / 01-01-2022 10:25:58pm
சென்னை கடற்கரையில் நாளை முதல் பொதுமக்களுக்கு தடை - மாநகராட்சி நிர்வாகம்

சென்னை கடற்கரையில் பிரத்யேக நடைபாதையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி எனவும்,
நடைபயிற்சி செல்வோருக்கும் அனுமதி எனவும்,-ஒமிக்ரான் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல்பரப்பில் அனுமதியில்லை என்றும்  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via