5ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது.
ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 5ஆம் தேதி காலை 10மணியளவில் சட்டப்பேரவை தொடங்கும் என அறிவிப்பு.கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :