பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்காததால் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு-துணைவேந்தர் குற்றச்சாட்டு

by Editor / 09-03-2022 01:47:54pm
பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்காததால் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு-துணைவேந்தர் குற்றச்சாட்டு

பெற்றோர்கள் பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்காத காரணத்தினால் பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குற்றச்சாட்டு 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இனி வரும் தேர்வுகள் அனைத்தும் நேரடியாக நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு முறை கிடையாது மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி. 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன இதுவரை 1200 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகளுக்கு வந்துவிட்டனர் எனவும் தெரிவித்தார். 

பெற்றோர்கள் பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்க்காத காரணத்தினால்தான் பாலியல் குற்றங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

 

Tags : Increase in sexual offenses due to improper upbringing of female children-Spouse charge

Share via