சுகாதாரத்துறை அமைச்சர் ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்-முதல்வர் பகவந்த் மான்

by Writer / 25-05-2022 01:48:38am
சுகாதாரத்துறை அமைச்சர் ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்-முதல்வர் பகவந்த் மான்

.பஞ்சாப் அமைச்சரவையில்  இருந்து  சுகாதாரத்துறை  அமைச்சர்  விஜய் சிங்லாவ  நீக்கிவிட்டதாக   முதல்வர் பகவந்த்மான செவ்வாய்க்கிழம தெரிவித்தார்பஞ்சாப் காவல்துறையின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் சிங்லா கைதுசெய்யப்பட்.டு மொஹாலியில் உள்ள  காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிங்லாவுக்கு எதிராக ஊழல் தடுப்புச்சட்டத்தின் 7 மற்றும் 8 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் எண் 65 பதிவு செய்யப்பட்டது. பின்னர்  ரவ்தேஷ் இந்தர்ஜித் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 27 வரை மூன்று நாள்  போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் .சுகாதாரத்துறை அமைச்சர் ஊழல்வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் அதற்கான   ஆதாரம்  தங்களிடம்  இருப்பதாகவும்  முதல்வர்  பகவந்த் மான் கூறினார்.

 

Tags :

Share via