13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் பகிர்ந்து கொள்ள தடை மத்திய அரசு அறிவிப்பு
13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு நேற்று இரவு முதல் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனக் கூறி ம்ததிய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்து.
Tags :