கடன் கொடுத்தவர் கைது
அவிநாசி பேரூராட்சி ஒப்பந்த சுகாதார பணியாளர் பரிமளா இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவருக்கு கடன் வழங்கிய தனசேகரன் மற்றும் அவரது தாயார் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில் தனசேகரன் கந்துவட்டி கொடுத்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பரிமளாவின் கணவருக்கு பேரூராட்சியில் பணி வழங்க வேண்டும் , வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரிமளாவின் உடல் இதுவரை பெறப்படவில்லை
Tags :