திருட்டு மற்றும் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

by Editor / 03-06-2022 10:11:54pm
திருட்டு மற்றும் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை, சிப்காட், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த  மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்ட சென்னை பகுதியை சேர்ந்த விஜய்(25) அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி(20) ஆர்க்காடு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(24) ஆகிய மூவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்தியன் பரிந்துரையின்பேரில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு

 

Tags : 3 arrested for theft and serial sale of cannabis under anti-thuggery law

Share via