தொழிலாளர் தலை துண்டித்து உயிரிழந்த விவகாரம் 4 பேர் மீது வழக்கு பதிவு

by Admin / 03-06-2022 10:41:58pm
தொழிலாளர் தலை துண்டித்து உயிரிழந்த விவகாரம்  4 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை மாநகராட்சி பாதாளச் சாக்கடை குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டும்போது   மண்சரிவில் சிக்கி  தொழிலாளர் தலை துண்டித்து உயிரிழந்த விவகாரம் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு.

சென்னையைச் சேர்ந்த ACCPL ஒப்பந்த நிறுவன உரிமையாளர் சுந்தரபாண்டியன்,  மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கேந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய  4 பேர் மீது  வழக்குப்பதிவு.

304 (A) அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கூடல் புதூர் காவல்நிலைய போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via