போலீசாரால் விசாரணைக்கு அழைத்து சென்றவர் விபத்தில் பலி

by Editor / 05-06-2022 12:25:19pm
  போலீசாரால் விசாரணைக்கு அழைத்து சென்றவர் விபத்தில் பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள  ஒருவரை காவலர் ஒருவர் விசாரணைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும்போது அந்த நபர் காவலரின் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பிசெல்ல முயற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல். 

 

Tags : The man who was taken away for questioning by the police died in the accident

Share via