சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

by Staff / 08-06-2022 01:52:03pm
சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

ஜெர்மனியில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெர்மனி நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் துப்பாக்கியுடன் நுழைந்து 58 வயதான நபர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். 53 வயதான பெண்ணை நோக்கி சுட்டார் ரத்த வெள்ளத்தில் சரிந்து அந்த பெண் உயிரிழந்தார் பின்னர் தான் வைத்திருந்த அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via