சித்து மூசவாலா கொலையில் மூளையாக செயல்பட்டது லாரன்ஸ் பிஸ்னோய் கூட்டாளியும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

by Staff / 09-06-2022 12:59:07pm
சித்து  மூசவாலா கொலையில் மூளையாக செயல்பட்டது லாரன்ஸ் பிஸ்னோய்  கூட்டாளியும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

பஞ்சாபி பாடகர் சித்து மூசாலாவை சுட்டுக்கொன்றதன் பின்னணியில் ரவுடி கும்பலின் தலைவன் தான் முக்கிய குற்றவாளி என்று போலீசார் அறிவித்துள்ளனர் .லாரன்சுடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சித்தேஷ்  
 கம்பளே  என்பவர் 14 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் அவர் கொலையில் நேரடியாக சம்பந்தப் படவில்லை என்றும் மூஸாவே 5 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர் .மேலும் நடிகர் சல்மான்கான் அவர் தந்தை சலீம் கான் ஆகியோருக்கு  கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது குறித்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லாரன்ஸ் இடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via