அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.80 க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

by Staff / 09-06-2022 12:50:41pm
அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.80 க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

டெல்லி லாஜ்பந்த் நகர் பகுதில்  அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது ஆயினும் தீயணைப்பு துறையினர் உதவியால் அங்கு கூடியிருந்த 80க்கும் மேற்பட்டோர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர் .சரியான திட்டமிடல் 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடினர் அதேவேளையில் யாருக்கும் காயம் ஏற்படாத வகையிலும் உயிர் சேதத்தை தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .இந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via