ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி - உயர்நீதிமன்றம்

by Staff / 15-09-2022 01:42:52pm
ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி - உயர்நீதிமன்றம்

போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய புகாரில் ஓ.பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒபிஎஸ்க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மறுஆய்வு செய்யகோரியதையும் நிராகரித்து ஆதிராஜாராம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via