பேட்டை காவல் நிலையத்தில் இருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்

by Editor / 01-03-2022 07:22:16pm
 பேட்டை காவல் நிலையத்தில் இருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்

நெல்லை  பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த சுமன் குமார் என்பவரை பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில் பேட்டை காவல் நிலையத்தில் இருந்து குற்றவாளி தப்பி ஓட்டம்.அவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags : Pokcho criminal escapes from Nellai Pettai police station

Share via