செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ. 5 இலட்சத்திற்கான காசோலை- முதலமைச்சர்வழங்கினார்.
-
முதலமைச்சர்பிறந்தநாளையொட்டி, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு, பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
Tags :