செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ. 5 இலட்சத்திற்கான காசோலை- முதலமைச்சர்வழங்கினார்.

by Admin / 01-03-2022 08:52:05pm
  செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ. 5 இலட்சத்திற்கான காசோலை- முதலமைச்சர்வழங்கினார்.

 

-

 முதலமைச்சர்பிறந்தநாளையொட்டி, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதலமைச்சர்  கலந்து கொண்டு, பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

 

Tags :

Share via