கிணற்றில் தவறி விழுந்த மகனை மீட்க சென்ற தந்தை உட்பட 3 பேர் நீரில் மூழ்கி பலி

by Staff / 10-06-2022 12:45:56pm
கிணற்றில் தவறி விழுந்த மகனை மீட்க சென்ற தந்தை உட்பட 3 பேர் நீரில் மூழ்கி பலி

தேனி மாவட்டம் கைசலம்பட்டி  கிணத்தில்  தவறி விழுந்த மகனை மீட்க சென்ற தந்தை உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.திண்டுக்கல்  மாவட்டத்தில் சேர்ந்த பன்னீர்செல்வம் கோவில் திருவிழாவிற்காக அங்கு சென்றபோது அவரது மகன் மணிமாறன் கிணற்றில் தவறி விழுந்தால் அவனை காப்பாற்ற முயன்ற போது பன்னீர்செல்வம் மற்றும் உறவினர் மகன் சபரி வாசன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ருத்ரன் என்ற 7 வயது சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

 

Tags :

Share via