உலக சாதனை சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

by Admin / 14-06-2022 06:45:45pm
 உலக சாதனை சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் பல்வேறு உணவகங்களிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் உபயோகித்தசமையல் எண்ணையை பயோ-டீசலாக மாற்றும் வகையில் ஒரே நாளில் பெறப்பட்டதற்காகவும், 1 லட்சம் நபர்களுக்கு உபரி உணவு ஒரே நாளில் வழங்கப்பட்டதற்காகவுமவெற்றி உலக சாதனைஅளித்த சான்றிதழ்களை அமைச்சர்ம.சுப்பிரமணியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

 

 

 

 

 

Tags :

Share via