பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்

by Editor / 19-06-2022 02:09:16pm
பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய   ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்


கரூர் மாவட்டம் குளித்தலையில் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை உள்பட 2 ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்தார். பங்களா  புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில ஆசிரியர் மணிகண்டனுக்கு பிறந்த நாள் கேக்கை தலைமை ஆசிரியை சித்ரா ஊட்டிவிடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின நிலையில்  தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர் மணிகண்டன் அதற்கான பணியில் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

 

Tags :

Share via