புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்திய 2400 மதுபாட்டில்கள் பறிமுதல்

by Editor / 19-06-2022 02:11:59pm
 புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்திய 2400 மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 2400 மதுபாட்டில்களை கடத்திய 6 பேர் மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட மத்திய புலனாய்வு மற்றும் மதுவிலக்கு அமலாக்க போலீசார் சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 கார்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர் 50 அட்டைப் பெட்டிகளில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via