தமிழகத்தில் முதல்முறையாக குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு சப்ளை முதற்கட்டமாக 14 வீடுகளுக்கு விநியோகம்

by Editor / 19-06-2022 02:53:57pm
தமிழகத்தில் முதல்முறையாக குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு சப்ளை முதற்கட்டமாக 14 வீடுகளுக்கு விநியோகம்

தமிழகத்தில் முதல்முறையாக வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் திட்டத்தை நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார். திருமருகலை  அடுத்து சிஎம் கிராமத்தில் முதற்கட்டமாக 14 வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு சப்ளை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தடையில்லா கேஸ் விநியோகம் பயன்பாட்டு கொள்ளளவை குறிக்கும் கருவிகள் உள்பட நவீன அம்சங்களில் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண சிலிண்டர் விலை மலிவு என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via