தென்காசி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

by Editor / 29-10-2022 09:35:22am
தென்காசி  கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

தென்காசி எல் ஆர் எஸ் பாளையம் பகுதியில் செந்தில் முருகன் என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் வெங்கடேஷ் என்பவர் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகாராஜன் என்பவரை தென்காசி போலீசார் தேடிவந்த நிலையில் இன்று அம்பையில் வைத்து மகாராஜனை தென்காசி போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via