ஹிஜாப் அணிய அனுமதி கோரிமனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி

by Writer / 15-03-2022 04:30:08pm
 ஹிஜாப் அணிய அனுமதி கோரிமனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி

கா்நாடக மாநிலஉள்ள அரசு பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. பள்ளி சீருடையை பரிந்துரைப்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு மட்டுமே, அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படுகிறது, இதை மாணவர்கள் எதிர்க்க முடியாது என்று நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மேலும் குறிப்பிட்டதுஇஸ்லாமிய நம்பிக்கையில் ஹிஜாப் இன்றியமையாத மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வரவேற்றார்.

 

Tags :

Share via