சென்னை,அண்ணாநகர் அருகே உள்ள வி.ஆர்.மாலில்
சென்னை,அண்ணாநகர் அருகே உள்ள வி.ஆர்.மாலில் நான்காவது தளத்தில் ,பிரேசில் டி.ஜே.வைத்து ஆடல்பாடல் நிகழ்ச்சி நடப்பதாக காவல் துறைக்கு தகவல் வர,அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தப்படுவது கண்டறியப்பட்டது.இந்றகழ்ச்சியில் ஆண்கள்,பெண்கள் என பலர் மது போதையில் இருப்பது தெரிய வந்தது.வார இறுதி நிகழ்வது என்பதால் நபருக்கு தலா1,500 வரை கட்டணம் வசூலிக்சப்பட்டதும் தெரிய வந்தது.இந்நிலையில் மென்பொருள்நிறுவனத்தில் பணியாற்றும் பிரவீன் என்பவர் மயங்கிவிழுந்து உயிர் துறந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து மதுவிருந்து நிகழ்வை அனுமதி பெறாமல் நடத்திய மூவர் கைதுசெய்யப்பட்டனர்.காவல்துறையினர் மாலிலுள்ள பாருக்குசீல் வைத்தனர்.இது போன்ற அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தினால்கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
Tags :