நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறும்.

by Admin / 10-12-2023 01:35:52pm
நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறும்.

நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர்  நான்கு மாவட்டங்களில் கன மழைபெய்து  இயல்பு நிலை பாதிக்கப்பட்டதனால் தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் புயலுக்குப் பின்பு 11ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு தற்பொழுது 13 .12. 2023 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது..

 

Tags :

Share via