அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன் : கவர்னர்

by Staff / 07-12-2023 01:51:40pm
அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன் : கவர்னர்

அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதலளிக்க வேண்டுமானால், ஆளுநர் மாளிகைக்கு வந்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர்; "முதல்வர் பினராயி விஜயன் ஊடகங்கள் வாயிலாக என்னிடம் பேச வேண்டாம். மாநில அரசு கூறும் ஆலோசனையை கேட்பேன். தகுதி அடிப்படையில் பரிசீலிப்பேன். ஆனால், ஒருபோதும் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via