சுற்றுலாத் தலங்கள்,உயிரியல் பூங்கா செல்ல அனுமதி-தமிழக அரசு
நெல்லை மாவட்டம், அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை 03.01.22 முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags : Permission to visit tourist sites and zoos - Government of Tamil Nadu