தேர்தல் ஆணையத்தின் நாடினர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

by Editor / 24-06-2022 01:30:45pm
தேர்தல் ஆணையத்தின் நாடினர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி பொதுக்குழு அழைப்பு விடுக்க முடியாது என ஓபிஎஸ்  பன்னீர்செல்வம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி சென்றுள்ள ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கட்சி விதிகளில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக பொதுச் செயலாளர் பதவியை கொண்டுவர முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via