ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி

by Admin / 26-06-2022 07:30:13pm
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி

கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்தியா -இங்கிலாந்து இடையிலான  5 வது கடைசி டெஸ்ட்போட்டி,ஜீலை -12 ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,கேப்டன் ரோகித் சர்மாவிற்குதற்பொழுது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவக்குழுவின் பராமரிப்பில் உள்ளதாகவும்பி.சி.சி.ஐ. தம் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.இந்திய அணி,தற்பொழுது பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Sent from my iPad
 

Tags :

Share via