ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து.

by Editor / 30-06-2022 12:04:28pm
ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து.

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் குன்றம் பள்ளியிலிருந்து, சில்ல கொண்டையப்பள்ளி நோக்கி சென்ற ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து.  

ஆட்டோவில் இருந்த 8 பேர் அங்கேயே நெருப்பில் கருகி உயிரிழப்பு. இறந்தவர்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலைக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via