குஜராத் கலவரத்தில் அப்பாவி மக்களை தவறாக சிக்க வைத்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

by Editor / 13-07-2022 01:36:04pm
குஜராத் கலவரத்தில் அப்பாவி மக்களை தவறாக சிக்க வைத்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

கலவரத்தில் அப்பாவி மக்களை தவறாக சிக்க வைத்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் பொது அப்பாவி மக்கள் பலர் கைது செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் முன்னாள் டிஜிபி ஆர் பி ஸ்ரீகுமார் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை கைது செய்துள்ளது.

 

Tags :

Share via