வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் ரோலர் மூலம் அளித்த போலீசார்

by Editor / 13-07-2022 01:42:36pm
வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் ரோலர் மூலம் அளித்த போலீசார்


 ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் ரோலர் மூலம் போலீசார் அழித்தனர். ஆந்திராவில் மதுபாட்டில்கள் விலை அதிகமாக இருப்பதால் தெலுங்கானா கர்நாடகா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு ஆந்திராவில் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via