உத்தரப்பிரதேசத்தில் சுதந்திர தின விடுமுறையை ரத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தில் 75வது சுதந்திர நாளில் பள்ளிகள் கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்

by Editor / 16-07-2022 01:32:38pm
உத்தரப்பிரதேசத்தில் சுதந்திர தின விடுமுறையை ரத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தில் 75வது சுதந்திர நாளில் பள்ளிகள் கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்

உத்தரபிரதேசத்தில் 75வது சுதந்திர நாளில் பள்ளிகள் கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த மாநில அளவிலான குழு கூட்டத்தில் விடுமுறை ரத்து குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி என்ற திட்டத்தின் கீழ் மக்களை ஒன்றிணைப்பது குறித்து யோகி ஆதித்யநாத் பேசினார். சுதந்திர நாளில் மக்கள் மூவர்ணக் கொடியுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்கலில்  பதிவிட வேண்டும் எனக் கூறினார்.

 

Tags :

Share via