பாலத்தைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உயிர் தப்பிய பயணிகள்

by Editor / 19-07-2022 02:58:04pm
பாலத்தைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் உயிர் தப்பிய பயணிகள்

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர் காற்றாடு  மேற்கொண்டு நகர முடியாமல் சிக்கிக் கொண்டது உடனடியாக காரில் இருந்தவர்கள் வெளியே இழுக்க முயன்றார் ஆனால் சில நிமிடங்களில் கார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
 

 

Tags :

Share via