நீட் எழுத வந்த மாணவர்களின் உள்ளாடை அகற்றக்கோரி விவகாரம் தேர்வு அலுவலர்கள் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்

by Editor / 19-07-2022 02:36:35pm
நீட் எழுத வந்த மாணவர்களின் உள்ளாடை அகற்றக்கோரி விவகாரம் தேர்வு அலுவலர்கள் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்

கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடையை அகற்றக்கோரி தேர்வு அலுவலர் வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. பாதுகாப்பு சோதனையின் போது பல்வேறு மாணவிகளின் உள்ளாடை அகற்றக்கோரி தேர்வு அலுவலர் வற்புறுத்தியதாகவும் அதனால் மகள் உள்பட மாணவிகள் பலர் மன உளைச்சலுக்கு ஆளான தாகவும் மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். உள்ளாடையில் மெட்டல் ஹிக் பொருத்தப்பட்டு இருந்தால் தேர்வு அலுவலர்கள் மாணவர்களின் மேல் உள்ளாடைகளை அகற்ற அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via