கொலை வழக்கில் தரங்கம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆறு பேர்  சரண்

by Editor / 19-07-2022 11:12:56pm
கொலை  வழக்கில் தரங்கம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆறு பேர்  சரண்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செம்பூண்டி கிராமத்தில் மேலவலப்பேட்டையை சேர்ந்த அய்யனார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆறு பேர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கலைவாணி முன்னிலையில் சரண் அடைந்தனர்.


உத்திரகுமார் - 28
திருப்புலிவனம் காஞ்சிபுரம்

2.வீரமணி - 24
 பாதிரி - காஞ்சிபுரம்

3.தினகரன் - 21
 பாதிரி- காஞ்சிபுரம்

4.ராசையா - 21
 பாதிரி- காஞ்சிபுரம்

5.டிலித்குமார்-24
 பாதிரி- காஞ்சிபுரம்

6. ஞானபிரகாசம்

 

Tags :

Share via