பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 7 மணி நேரம் பெய்த கனமழை

by Editor / 23-07-2022 01:50:25pm
பாகிஸ்தானில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு  7 மணி நேரம் பெய்த கனமழை

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் ஏழு மணி நேரம் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழையால் அதிகபட்சமாக 24 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

 

Tags :

Share via