நீட் எழுத வந்த மாணவியிடம் உள்ளாடை அகற்ற கோரிய வழக்கு தேசிய தேர்வு முகாமை ஊழியர்கள் உள்பட 5 பெண்கள் கைது

by Editor / 20-07-2022 01:32:46pm
நீட் எழுத வந்த மாணவியிடம் உள்ளாடை அகற்ற கோரிய வழக்கு தேசிய தேர்வு முகாமை ஊழியர்கள் உள்பட 5 பெண்கள் கைது

கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி டும் உள்ளாடை சொன்னதாக கூறப்படும் சம்பவத்தில் 5 பெண்களை போலீசார் கைது செய்தனர். தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவியை உள்ளாடை அகற்றக்கோரி தேர்வர்கள் வற்புறுத்தியதாக அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேசிய தேர்வு முகாமை ஊழியர்கள் 3 பேர் மட்டும் தனியார் கல்லூரி பணியாளர்கள் என ஐந்து பெண் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உண்மை கண்டறியும் குழுவை தேசிய தேர்வு முகாம் அமைந்துள்ளது.

 

Tags :

Share via