உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

by Editor / 20-07-2022 01:29:18pm
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் வரவேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது .பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via