சென்னை புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைப்பு: பயணிகள் அவதி

by Editor / 20-07-2022 01:16:35pm
சென்னை புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைப்பு: பயணிகள் அவதி

செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தற்போது வண்டலூர் ரயில் நிலையத்தில் நிற்கிறது.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர் ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via