பா.ஜ.க.தேர்தலில் நின்றால் வேட்பாளர் வாபஸ்-ஒ .பி.எஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்தார் ,ஒ.பன்னீர் செல்வம்.கட்சியின் விசுவாசியாக இருப்பவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம் என்றும்அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளநிலையில் கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்படாதா என்ற கேள்விக்கு அ.திமு.க.வின் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் பேரூராட்சி, ஊராட்சி,நகராட்சி ,மாநகராட்சி கிளைக்கழக பொறுப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம் .2026 வரை என்பதவி காலம் உள்ளது.என்னிடம் நேரில் வந்து இரட்டை இலை தொடர்பான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தர தயாராக உள்ளேன்.பா.ஜ.க.தேர்தலில் நின்றால் தான் அறிவித்துள்ள வேட்பாளர்வாபஸ் வாங்குவார் என்றும் தெரிவித்தார்.
Tags :