காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்திப்பு

by Staff / 19-04-2022 01:16:27pm
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்தித்து பேசியுள்ளார் கடந்த சனிக்கிழமை சோனியாவை சந்தித்த போது 2024நாளில் நடைபெறும் மக்களவை தேர்தல் வினியோகம் தொடர்பாக விரிவான அறிக்கையை அளித்திருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சந்திப்பு பிரஸ் கட்சியில் விரைவில் அவர் இணைய இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று மீண்டும் இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் 370 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் வகையில் பிரசாந்த் கிஷோர் செயல்திட்டங்களை வகுத்து அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via